×

புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விசாரணை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விளக்கம் அளித்தனர். புதுச்சேரி முந்தியால்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஹேமசந்திரன் உடல்பருமன் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

The post புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangaswamy ,Rangasamy ,Tamil Nadu government ,Hemasachandran Udalbaruman ,Puducherry Munthialpet ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை